நெடுஞ்சாலையை ஒட்டி தடுப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு பேரிகார்டை திருடிச்சென்ற மர்ம நபர்கள்..! Aug 31, 2024 382 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த புலியூரில் நெடுஞ்சாலையை ஒட்டி, ஏரிக்கரையில் தடுப்புக்காக அமைக்கப்பட்ட இரும்பு பேரிகார்டுகள் மற்றும் எச்சரிக்கை பலகையை திருடியவர்களை போலீசார் தேடிவருகின்றன...